695
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வெள்ளேரி கிராமத்தில் சிறிய மலை மீது அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகிரி வெற்றிவேல் முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வ...

245
திருக்கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ச...

152
ராமநவமியையொட்டி தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் உள்ள கோதரண்டராமர் கோயிலில் திருவாபரணங்களுடன் தேரில்...

1184
ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உறுதியளித்துள...

999
மகிழ்ச்சிகரமான, மங்கலகரமான ஆண்டாக சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், காலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை திங்கள் முதல் ந...

6848
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. கோவில்களில் விடிய விடிய பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நட...

7044
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில்...



BIG STORY